Sunday, June 9, 2013

கற்பு (கவிதை )






கண்ணகி முலை பாலை

எரிபொருளாக்கி மதுரை

எரித்தாய் ..

நீரோ மன்னன்

இசையில் மயங்கிய தருணம்

ரோமாபுரியை எரித்தாய்

அனுமன் வாலை தீப்பந்தமாக்க

இலங்கையை எரித்தாய்

ஏனோ சீதை உன்னுள் நுழைந்த கணம்

நீயே எரிந்து போனாய் ...?

No comments:

Post a Comment