Thursday, June 13, 2013

முத்தம் (கவிதை)





விழிகள்  துவக்கிய

காதல் காவியத்திற்கு

இதழ்கள் எழுதும் முகவுரை

காம சூத்திரத்தின்

முதல் அத்தியாயம்

அதரங்கள் உரசி

பற்ற வைக்கும்

இன்ப தீ

மன்மத குறளில்

உதடுகள் எழுதும் காமத்து பால்

உச்சரிக்காமல் இருவர் பேசும்

மோக மொழி ...

No comments:

Post a Comment