எல்லோரும் இன்புற்று இருப்பது அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே!
Sunday, June 16, 2013
கணக்கு வாத்தியார் (கவிதை )
அதே ஒற்றையடி பாதை.. பழைய மிதி வண்டி.. சிறிது நின்று இளைப்பாற உயரே ஒரு ஆகாய விமானம் அண்ணாந்து பார்த்தார் கணக்கு வாத்தியார் தன்னிடம் பயின்ற குமார் அதில் பயணிப்பதை அறியாமலே ...
No comments:
Post a Comment