என்னோடு நீ இருந்தால்..(கவிதை )
என் ஆயுள் ரேகையின் மேல்
உன் பெயர் எழுதிப்பார்த்தேன்
என்ன ஆச்சரியம் !!
அது கொஞ்சம் நீண்டது !
சுக்கிர மேட்டில் எழுதிப்பார்த்தேன்
அதிருஷ்ட குலுக்கலில் பரிசு விழுந்தது!
ஒன்று புரிந்தது...
என் உள்ளங்கைக்குள் நீ இருந்தால்
அந்த வானம் என் வசப்படும்
என் வாழ்கை கொஞ்சம் வளம் பெரும்
என்ன சொல்கிறாய் ...?
#என் ஆயுள் ரேகையின் மேல்
ReplyDeleteஉன் பெயர் எழுதிப்பார்த்தேன்
என்ன ஆச்சரியம் !!
அது கொஞ்சம் நீண்டது #
kalakura thalaiva....