கற்றது தமிழ்
எல்லோரும் இன்புற்று இருப்பது அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே!
Saturday, July 13, 2013
கூண்டுக்கிளி (கவிதை)
ஆடிட ஊஞ்சல்
கொரித்திட தானியம்
ருசித்திட கனிகள்
பருகிட நீர்
எல்லாம் இருந்தன
கூண்டுக்குள் கிளிக்கு
பறந்திட வானம் தவிர ...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment