Wednesday, August 28, 2013

அருந்ததி (கவிதை )



கற்பொழுக்கம் கற்க 
கண்ணுக்கு 
தெரியாத அருந்ததியை
வானில் மணமகன் 
காட்ட 
அம்மி மிதித்த
மணப்பெண்ணுக்கு
எழுந்தது ஐயம்.. 
இதோ கண்முன் 
தெரியும் தாயும் 
தங்கையும் தெரியாமல்
போனதேன் ..?

No comments:

Post a Comment