கற்றது தமிழ்
எல்லோரும் இன்புற்று இருப்பது அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே!
Wednesday, August 28, 2013
அருந்ததி (கவிதை )
கற்பொழுக்கம் கற்க
கண்ணுக்கு
தெரியாத அருந்ததியை
வானில் மணமகன்
காட்ட
அம்மி மிதித்த
மணப்பெண்ணுக்கு
எழுந்தது ஐயம்..
இதோ கண்முன்
தெரியும் தாயும்
தங்கையும் தெரியாமல்
போனதேன் ..?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment