கற்றது தமிழ்
எல்லோரும் இன்புற்று இருப்பது அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே!
Tuesday, July 2, 2013
பிரார்த்தனை (கவிதை )
மகனுக்கு கல்லூரி
அட்மிஷன் வேண்டி
காணிக்கை
போட்டேன் உண்டியலில்..
பிரார்த்தனை
நிறைவேறியது...
கோயில் தர்மகர்த்தாவுக்கு ..!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment