கற்றது தமிழ்
எல்லோரும் இன்புற்று இருப்பது அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே!
Tuesday, April 2, 2013
தென் கிழக்கு அலைகள் (கவிதை)
ராமேஸ்வரத்து கடற்கரை..
கண்டெடுத்த
வலம்புரி சங்கை செவி
மடுத்தேன்
ஒவ்வொரு தென்கிழக்கு
ஈழத்து அலையும்
சுமந்து வந்து சேர்த்த
துர்மரணம் கண்ட
அப்பாவி ஆன்மாக்களின்
மரண ஓலம்
ரீங்காரமிட்டது அதனுள்..
-பாலா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment