என்றோ காட்டிய அன்பு (Kavithai)
சேற்றை வாரி இறைத்தாலும்
சந்தனமாய் மாற்றுவேன் , நீ
எறியும் கற்கள் பூக்களாய் மாறும்
என் பாதையில் நீ தூவிடும் முட்களும்
ரோஜா மெத்தையாகும்
உன் தூற்றல்களும் தூரலாகும்
ஏன் தெரியுமா....?
என்றோ நீ காட்டிய அன்பு இன்னும்
ஈரமாய் என் நெஞ்சில் இருப்பதனால்...
No comments:
Post a Comment