Tuesday, May 29, 2012

என்றோ காட்டிய அன்பு (Kavithai)



சேற்றை வாரி இறைத்தாலும்

சந்தனமாய் மாற்றுவேன் , நீ

எறியும் கற்கள் பூக்களாய் மாறும்

என் பாதையில் நீ தூவிடும் முட்களும்

ரோஜா மெத்தையாகும்

உன் தூற்றல்களும் தூரலாகும்

ஏன் தெரியுமா....?

என்றோ நீ காட்டிய அன்பு இன்னும்

ஈரமாய் என் நெஞ்சில் இருப்பதனால்...

No comments:

Post a Comment